எல்லைக் காவல்படையில் பணி 



 மத்திய உள்துறை அமைச்சகத் தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ்.பி எனப்படும் எல்லை காவல் படையில் கான்ஸ்டபிள் பணி இடத்துக்கு பல்வேறு பிரிவுகளில் 1534 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கான்ஸ்டபிள் (டிரைவர்) பணிக்கு வயது 21 முதல் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர், கால்நடை மருத்துவம், தச்சு, பிளம்பர், பெயிண்டர் பணிக்கு வயது வரம்பு 18 முதல் 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://applyssb.com/SSBOnlineV1/applicationAfterIndex என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-12-2020.

Post a Comment

أحدث أقدم

Search here!