கல்லூரியிலிருந்து விலகிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தர UGC உத்தரவு
அதன் அடிப்படையில்,
2020-21 கல்வியாண்டில்
கல்லூரிகளில் சேர்ந்த பின்
பல்வேறு காரணங்களால்
விலகியிருக்கும் மாணவர்க
ளுக்கு அவர்கள் செலுத்
திய முழுத்தொகையும்
சம்பந்தப்பட்ட கல்வி
நிறுவனங்கள் திருப்பித்
தர வேண்டும். குறிப்பாக
தனியார் உயர்கல்வி நிறு
வனங்கள் மற்றும் நிகர்
நிலை பல்கலைக்கழகங்கள்
மாணவர்கள் செலுத்திய
தொகையை திருப்பித்தர
வில்லை என புகார்கள்
வந்துள்ளன. எனவே இந்த
உத்தரவை மீறி செயல்ப
டும் கல்லூரி மற்றும் நிர்
வாகிகள் மீது கடும் நடவ
டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கை
யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment