சென்னை:
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காப்பாளர்கள் 164 பேருக்கு வனவர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இணையம் வழியாக வனக் காவலர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 52 ஆண்கள் 22 பெண்கள் என மொத்தம் 74 பேருக்கு வனக்காவலர்களாக பணி நியமன ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது.
إرسال تعليق