10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி விரை
வில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி
வித்தார்.
கோபிசெட்டிபாளையம்பேரவைத்தொகுதிக்கு
உள்பட்ட பல இடங்களில் சிறு மருத்துவமனை
கள் திறப்பு, விளையாட்டு மைதானம் தொடக்கம்,
மருந்தக பூமி பூஜை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்
பணிகளைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களி
டம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்
படும்.
MOST READ : NMMS தேர்வு அறிவுரைகள்
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்
காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வரு
கிறது. உருது படித்த ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. உருது படித்த
ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வில் 45 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு வாய்ப்பு வழங்குவது குறித்து
ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில்
பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
Download Timer
No comments:
Post a Comment