அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீடு
அரசு ஊழியர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் ஜூனில் முடிகிறது.
அதன்பின், மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன், காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். காப்பீட்டு தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
MOST READ ஆங்கில ஆசிரியர்களுக்கு ஸ்காலர்ஷிப்.!
குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு, 10 லட்சம் ரூபாயாகவும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு, 20 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கும் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.
பணமில்லா சிகிச்சை நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டு உள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق