பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பட்டா மாறுதல், முதியோா் உதவிதொகை வழங்குவது போன்ற பணிகள் பாதிக்காதவாறு, வட்டாட்சியா்கள் மூலம் அந்தப் பணிகள் தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. அதேவேளையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றார் SOURCE NEWS PLEASE WAIT FEW SECONDS
Download Timer
No comments:
Post a Comment