தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 


இடம்: அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு 


நாள் : 20- 02 - 2021 காலை : 09-00 மணி முதல் 


100 - க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர். 


கல்வி தகுதி : 


8 - ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை,

 ஐ.டி.ஐ.. பாலிடெக்னிக், B.E.. Nursing, 

அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்துக்கொள்ளலாம். 

அனுமதி இலவசம் 

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்யும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இணையதள முகவரி தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை. www.tnprivatejobs.tn.gov.in குறிப்பு : அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து வரவும் - சமூக இடைவெளியைப் பின்பற்றவும் -

You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post

Search here!