இன்ஜினியரிங் மாண வர்களில், 'அரியர்' உள் ளவர்கள், இன்னும் மூன்று செமஸ்டர் தேர் வுகளை, கூடுதலாக எழுதி கொள்ளலாம் என, அண்ணா பல்கலை அனு மதி அளித்துள்ளது. அண்ணா பல்கலை யின் இன்ஜினியரிங் கல் லுாரிகளுக்கு, பதிவாளர் கருணாமூர்த்தி அனுப்பி யுள்ள சுற்றறிக்கை: 


அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லு ரிகளில் படித்த வர்களில், குறித்த காலத் தில் அரியர் தேர்வுகளை முடிக்காதவர்கள், தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடு னர். இதுகுறித்து, கல்வித்துறை அமைச் சர் தலைமையில், 2020 ஜூலையில் நடத்தட் பட்ட கூட்டத்தில், '1990 முதல் படிப்பில் சேர்ந்த தவர்களுக்கு, இன்னும் மூன்று முறை அரியர்   தேர்வை எழுத, அவகா சம் வழங்கலாம்' என, முடிவானது. 

இதையடுத்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில், அவகாசம் முடிந்த #மாணவர்களுக்கு, இந்த ஆண்டு ஆக., செப்., தேர்வு, அடுத்த ஆண்டு பிப்., ஆக., தேர்வு ஆகியவற்றில் பங் கேற்க, சிறப்பு அனுமதி தர முடிவானது.

 அதன்படி, அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில், 1990 முதல் இளநிலை மற்றும் முது நிலை படிப்பில் சேர்ந் தவர்களும்; அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 2001ம் ஆண்டின் மூன்றாவது செமஸ்டர் மற்றும், 2002 முதல் செமஸ்டர் முதலும் சேர்ந்த மாணவர்கள், கூடுதல் அவகாச சலு கையை பெற்றுக் கொள் ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!