சிபிஎஸ்இ அங்கீகாரத்துக்கு விண்ணப்பம் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு 

கரோன பரவலால் சிபியஸ் இபள்ளிகள் அங்கிகாரம் பெறுவதற் கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபியஸ்இ பள்ளிகள் அனைத்தும் ஆண்டுதோறும் தங்கள் அங்கிகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் நடப்பு ஆண்டு பரோன பரவலால் பள்ளிகள் அங்கிகாரம் போரி விண் ணப்பிக்க ஏப் 30-ம் தேதி வரை சிபிஎஸ் இ கால அவகாசம் வழங்கி யிருந்தது. ஆனால் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் பல பள்ளியள் அங்கீகாரத்தை புதுப்பிக்க இயலவில்லை. இதை படுத்து விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!