முதுகலை பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு 

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி) சார்பில் தேசிய தகுதித் தேர்வு (நெட்), வேளாண் ஆராய்ச்சி சேவை (ஏ.ஆர்.எஸ்) மற்றும் மூத்த தொழில்நுட்ப அலுவலர் (எஸ்.டி.ஓ) போன்ற ஒருங்கிணைந்த தேர்வுகளை நடத்து வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


வேளாண் ஆராய்ச்சி சேவை (222), மூத்த தொழில்நுட்ப அலுவலர் (65) என 300-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10-5-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய மேலும் விரிவான விவரங்களை http://www.asrb.org.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!