சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக
அளவிலான நோயாளிகள் அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனை/அரசுமருத்துவ நிலையங்களில்
சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவதால்நோயாளிகளுக்கு தங்குதடையின்றி சிகிச்சைஅளிக்க ஏதுவாக
அத்தியாவசிய தேவையினை கருத்தில் கொண்டு, கூடுதல் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்
மற்றும் பாராமெடிக்கல் பணியாளர்கள் தேவைக்கேற்பதற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட
நலவாழ்வு சங்கம் மூலம் தேர்வு செய்து பணியமர்த்திட நேர்காணல் (WALK IN INTERVIEW)
24.05.2021 மற்றும் 25.05.2021 ஆகிய தேதியன்று நடைபெற உள்ளது. எனவே தகுதியுள்ள
நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்படுகிறது.
நேர்காணல் நடைபெறும் இடம்:- துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம், சேலம்-1.
மேலும் விவரங்களுக்கு
CLICK HERE TO DOWNLOAD NOTICE
No comments:
Post a Comment