செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (தன்னாட்சி நிறுவனம், 
கல்வி அமைச்சகம், 
இந்திய அரசு) எண்:40, 
நூறடிச் சாலை, 
தரமணி, 
சென்னை - 600 113 



விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

1. மொழிபெயர்ப்பு வல்லுநர்களிடமிருந்து செம்மொழித் தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்புத் |திட்டம், மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம், திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
2, தகுதியுள்ள ஆய்வாளர்களிடமிருந்து முனைவர் பட்ட, முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகைகளுக்கு (2021-23) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதிநாள் 18.06.2021. விண்ணப்பப் படிவத்திற்கும் பிற விவரங்களுக்கும் நிறுவன இணையத்தளத்தைப் பார்க்கவும்: 


பேராசிரியர் இரா. சந்திரசேகரன் இயக்குநர்

Post a Comment

Previous Post Next Post

Search here!