தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மே 13 முதல் 31-ம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் மறு அறிவிப்புவரும் வரை தள்ளிவைக்கப்படு கின்றன. மேலும் மாணவர்கள் தங்கள் ஒப்படைப்புத்தாள்களை பல்கலைக்கழக இணைய தளத்தின் (www.tnou.ac.in) வழியாக மே 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!