செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்ப டும் அனைத்து வாகனங்களுக்கும் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ள டக்கும் வகையில் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக் கான காப்பீடு செய்வதை கட்டாய மாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



Post a Comment

Previous Post Next Post

Search here!