சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப் புத் துறை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னைப் பல் கலை. வெளியிட்ட செய்தி:

 பாது காப்புத் துறையில் பணியாற்று வோருக்காக, சென்னைப் பல் கலைக்கழகம் பாதுகாப்பு மற் றும் இலக்கு தொடர்பாக எம்.ஏ. படிப்பு நடத்தப்படுகிறது. இதற் மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப பதிவு செப்.1-ஆம் தேதி முதல் தொடங் கவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்.30-ஆம் தேதிக்குள் சென் னைப் பல்கலை.யின் இணையத ளத்தில் (https://www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கானலாம் .

Post a Comment

Previous Post Next Post

Search here!