திருவான்மியூரில், 10 சதவீத தள்ளுபடியுடன்,
புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
சென்னை மாநகரின் மையப்பகுதியில், ஒவ்
வொரு ஆண்டும் 'பபாசி'யின் சார்பில், புத்தகக்
கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதற்கு,
நாடு முழுதும் உள்ள வாசகர்கள் வருகை தருவர்.
விற்பனையும் அதிகமிருக்கும்.
இந்நிலையில், வாசிப்பை பரவலாக்கும் வகை
யில், 'நம்ம ஊரு புத்தக கண்காட்சி குழு'வினர்,
தற்போது, திருவான்மியூர், கலாஷேத்ரா சாலை
யில் உள்ள, ஜெயஸ்ரீ கல்யாண மண்டபத்தில்
நடத்தி வருகின்றனர்.
இந்த கண்காட்சி, வரும், 19ம் தேதி வரை,
காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
நடைபெற உள்ளது.
இதில், பல முன்னணி பதிப்பகங்களின், ஐந்து
லட்சத்துக்கும் மேற்பட்ட வெளியீடுகள் இடம்
பெற்றுள்ளன. மேலும், அனைத்து நூல்களுக்
கும், 10 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.
மேலும், 18 வயதிற்குட்பட்ட மாணவர்களின்
ஓவியத் திறமையை அங்கீகரிக்கும் வகையில்,
அவர்கள், படம் வரைந்து, 86681 34540 எனும்
'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு அனுப்பினால், சான்
றிதழும், பரிசும் வழங்கப்படுகிறது
ليست هناك تعليقات:
إرسال تعليق