தொலைதுார மற்றும் இணையவழியில் படிக்கலாம். இதற்கு, அரசுப்பள்ளிகள், கேந்திர வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் என்ற, பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர், அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், வரும், 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, இயக்குனரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இதுசார்ந்த அறிவிப்பு, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
إرسال تعليق