அனுப்புநர்

திரு.சா.சேதுராம வர்மா, 
அரசுத் தேர்வுகள் இயக்குநர், 
சென்னை - 600 006

 பெறுநர் 

செய்தி ஆசிரியர், 
.அனைத்து செய்தி ஊடகங்கள். 

ந.க.எண்.003610/எச்1/2022 நாள், 18.06.2022

 ஐயா/அம்மையீர், 

பொருள் : 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 மே 2022 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) / மதிப்பெண் பட்டியல் (Statement of விடைத்தாள் நகல் / தொடர்பான  பதிவிறக்கப் செய்தல் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் அறிவிக்கை - வெளியிடக் கோருதல். 

நடைபெற்ற மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கடந்தாண்டுகளில் ஏற்கனவே முதலாம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற (+1 Arrear) பாடங்களை தற்போது மே 2022-ல் எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) (பத்தாம் வகுப்பு) / மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) (பன்னிரெண்டாம் வகுப்பு & +1 Arrear) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான நாட்கள், விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இச்செய்திக் குறிப்பினை மாணவர்கள் / தனித்தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சி / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன். "இது விளம்பரம் அல்ல" எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இணைப்பு: 

செய்திக்குறிப்பு DOWNLOAD FULL PROCEEDINGS HERE

ஓம்./- இயக்குநர்

Post a Comment

Previous Post Next Post

Search here!