பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2024-2025-ஆம்
கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்
தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. அனைத்து
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில்
பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை
24.09.2024 முதல் 15:10.2024 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம்
பதிவேற்றம் செய்யுமாறுஅறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில்
ஒரு
சில பள்ளிகளின் மாணாக்கரின்
I
விவரங்களை
இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத்
தெரியவருவதால், பத்தாம்வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு
விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு
மாணாக்கரின்
25.10.2024 வரை
கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை
முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல்
வாய்ப்பாகும்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق