தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான,
2024-25-ம் கல்வியாண்டு, ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு' கடந்த அக்டோபர்
மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 25 மாணவர்கள்
பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு
வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.
Search Here!
Friday, 20 December 2024
New
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Newer Article
சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அரசாணை வெளியீடு
Older Article
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 20/12/2024
ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு!Dec 13, 2024
Tags
TRUST EXAM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment