துணை ராணுவத்தை சேர்ந்த 'சி.அய்.எஸ்.எப்.
தொழில் பாதுகாப்பு படையில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கான்ஸ்டபிள் (டிரைவர்)' பிரிவில் டிரைவர் 845, - பம்ப் ஆப்பரேட்டர் 279 என மொத்தம்
1124 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு. லைசென்ஸ்: நான்கு சக்கர
வாகனத்துக்கான 'லைசென்ஸ்' பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 27 (4.3.2025இன்படி)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.எஸ்.சி., / எஸ்.டி.,
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு,
சான்றிதழ் சரிபார்ப்பு, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
கடைசி நாள்: 4.3.2025 விவரங்களுக்கு:
dsfrectt.disfigovin
No comments:
Post a Comment