ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு மீண்டும் பணி 

புதுடெல்லி நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் மருத்து வர்கள், செவிலியர்களை அதிக அளவில் பணியமர்த்தும் நடவ டிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில், ராணுவமும் தங்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகா தாரப் பணியாளர்களை அதிகப் படுத்தி வருகிறது. அந்த வகை யில், ராணுவத்தில் இருந்து 2017 முதல் 2019-ம் ஆண்டுக்குள் ஓய்வு பெற்ற 400 மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்த ராணுவம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு பணியமர்த்தப் படும் மருத்துவர்கள் 11 மாதங் கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.


Post a Comment

أحدث أقدم

Search here!