உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற துறையின் சிறப்பு அலுவலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். 


முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது, மாவட்டம் தோறும் சென்று, மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது, ஆட்சிக்கு வந்த, 100 நாட்களுக்குள், நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என, வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் விதமாக, முதல்வராக பொறுப்பேற்றதும், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற புதிய துறையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த துறையின் சிறப்பு அலுவலராக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலராக இருந்த, ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.இவர், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் கலெக்டர்.

Post a Comment

أحدث أقدم

Search here!