அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு 


சென்னை மாவட்டத்தில், அரசு வழக்க றிஞராக பணியாற்ற, தகுதியுள்ள நபர்களி டம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழக அரசின் ஆணைப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள, சார் நிலை நீதிமன்றங்களில், பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட நடு வர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை, row.chennai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்கராவேலர் மாளிகை, எண்.62, ராஜாஜி சாலை, சென்னை- 600001' என்ற முகவரியில், ஜூலை, 8ம் தேதி மாலை வரை பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

╰•★★ HEALTH TIPS ★★•╯



Post a Comment

أحدث أقدم

Search here!