01.09.2021 முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்க இருப்பதால் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில்நடைபெற்றகூட்டம் : 

01.09.202 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பதுதொடர்பாக அனைத்துவகைப் பயளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்குசுற்றறிக்கை. 

***** 

* வாரத்தில் 6 நாட்கள்பள்ளிவேலைநாட்கள் 

10ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்புமாணாக்கர்களுக்குதினமும் வகுப்புகள் நடைபெறும். 

ஒவ்வொருவகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூகஇடைவெளிபின்பற்றி அமரவைக்கவேண்டும். 

போதிய இடவசதி இல்லை எனில், 9ஆம் வகுப்புமற்றும் 11ஆம் வகுப்புமாணவர்களுக்கு சுழற்சி முறையில்வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும் 

உயர்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும், போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9-ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும் 

தனியார் பள்ளிகளில்மட்டும்,பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி (Online Class) வகுப்புகள் நடத்தப்படவேண்டும். 

மாணவர்கள்கட்டாயமாகமுகக்கவசம் (Mask) அணியவேண்டும்.

மாணவர்கள்வகுப்பறைக்குசெல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி (Sanitizer)/ சோப்புகளைக் கொண்டுகைகளைசுத்தம் செய்யவேண்டும். 

பள்ளிவளாகத்தில் அனைவரும் SOPதவறாதுபின்பற்றவேண்டும். 

அனைத்து ஆசிரியரல்லாதபணியாளர்கள்கட்டாயமாககோவிட்-19 தடுப்பூசிசெலுத்தியிருக்கவேண்டும். 

பள்ளிக்குவருகைபுரிவதிலிருந்துவிலக்குபெற்றஆசிரியர்கள் 01.09.2021 முதல்பள்ளிக்குதவறாதுவருகைபுரியவேண்டும் 

கோவிட்-19தடுப்பூசிசெலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாகசார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும். 

கோவிட்-19 கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்ள்யகழித்துதடுப்பூசிசெலுத்திக் கொள்ளவேண்டும். 

Covid-19 தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் அதற்கான விளக்கம் கோரும் சான்றினை திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் உடன் சமர்ப்பிக்கவேண்டும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள்சுத்தப்படுத்தவேண்டும். 

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுகட்டாயம் பதிவுசெய்யவேண்டும்.

 -2- 

மருத்துவஉதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதாரநிலைய அலைபேசி எண் (Help Line) உள்ளிட்டவிவரங்கள்தகவல்பலகையில்மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாகபார்வையிடும் வகையில் இருத்தல்வேண்டும். 

EMIS விவரங்களைநாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல்வேண்டும். 

மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்பநிலை கண்காணித்து உரியபதிவேட்டில் பராமரித்தல் வேண்டும். 

EMIS இணையதளத்தில் தடுப்பூசிசெலுத்தியவர்களின் விவரங்கள்தவறாதுபதிவேற்றம் செய்திருத்தல்வேண்டும். 

சமூக இடைவெளியைதவறாது கடைபிக்கவேண்டும். 

P.E.T., N.S.S., N.C.C., தொடர்பான செயல்பாடுகள்பள்ளிவளாகத்தில் செயல்படுதல்கூடாது. 

மாணவர்களுக்கான சமூக இடைவெளியினைகடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும். 

தேவைப்படின் RBSKதொடர்புகொண்டுசிறப்புமுகாம் நடத்திமாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தைபரிசோதிக்கவேண்டும்.

மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். 

மாணவர்கள்தங்கும் விடுதிகளில்சமூக இடைவெளி, SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். 

மாணவர்களுக்கான இலவசபேருந்து பயண அட்டைபெற்று வழங்க நடவடிக்கை மேற்கொ ள்ளவேண்டும். 

சத்துமாத்திரைகள் மாணவர்களுக்குவழங்கப்படும். 

45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல்- கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவேண்டும் 

கொரோனா பாதிப்பு ஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.

அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள் வருகைதர உள்ளதால், மேற்காணும் அனைத்து தொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








Post a Comment

أحدث أقدم

Search here!