செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்ப
டும் அனைத்து வாகனங்களுக்கும்
வாகன உரிமையாளர், ஓட்டுனர்,
பயணி என்று அனைவரையும் உள்ள
டக்கும் வகையில் பம்பர் டூ பம்பர்
என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்
கான காப்பீடு செய்வதை கட்டாய
மாக்க வேண்டும் என்று சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
إرسال تعليق