தமிழக தபால் துறையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்: போஸ்ட் மேன் பிரிவில் (மண்டல வாரியாக சென்னை 234, மத்தி 58, தெற்கு 117, மேற்கு 79) 488, மெயில் கார்டு பிரிவில் 13 என மொத்தம் 501 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் ஒரு பாடமாக முடித்திருக்க வேண்டும். வயது: 1.1.2021 அடிப்படையில் பொதுபிரிவினர் 50, ஓ.பி.சி., 53, எஸ்.சி., / எஸ்.டி., 55 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு. சான்றிதழ் சரிபார்ப்பு. தேர்வு இரு தாள்களை கொண்டது. 

தேர்வு தேதி: 14.11.2021 

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க விரும்பும் கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். 

 கடைசி நாள்: 20.10.2021



Post a Comment

أحدث أقدم

Search here!