பிளஸ் 2 முடித்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை, கடந்த கல்வி ஆண்டில் பெற்ற மாணவர்கள், இந்த ஆண்டும் பெறுவதற்கு பதிவை புதுப்பிக்க வேண்டும்.


இது குறித்து, scholarships.gov.in/ என்ற இணையதளத்தில், நவம்பர் 30க்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!